யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வதிவிடமாகவும், கனடா Winnipeg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குயின்ரஸ் பெர்னாண்டோ அவர்கள் 15-10-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பிரான்சிஸ் பெர்னாண்டோ(புத்துவெட்டுவான் மகாவித்தியாலய அதிபர்), மரியம்மா(கிளி இந்துக் கல்லூரி ஆசிரியை) தம்பதிகளின் மூத்த மகனும், நீலா(டல்சி- இலங்கை), மாலா(கனடா), மஞ்சு(கனடா), நெவில்(கனடா), அஜந்தன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற றேமன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், நிக்சன், வேணி, சுரேஷ், மரினா, பெர்னட்ஷோ ஆகியோரின் உடன் பிறவாச் அன்புச் சகோதரரும், இருதயநாதர், குணரட்ணம், கெவின், றெனோ மற்றும் , பபோ, றூபா, பேர்ளி, ரொபின், யூஜின், மெனிக்கா, குமாரி ,சிந்து , ராயி, தீபன், காலம்சென்ற கொலின் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Leave a Condolence